உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அப்பாவி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! Omar Abdullah | CM | Jammu and Kashmir

அப்பாவி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! Omar Abdullah | CM | Jammu and Kashmir

ஹரியானாவின் பரிதாபாத் நகரில் சமீபத்தில் 2,900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் காஷ்மீரை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். டில்லியில் கடந்த நவம்பர் 10ல் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காரை வெடிக்கச் செய்தவன் டாக்டர் உமர் நபி. இவனும் காஷ்மீரை சேர்ந்தவன். இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள், டில்லி, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டில்லி கார் குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது,

நவ 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை