/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வக்ப் சட்டம் ஆயிரக்கணக்கான விதவைகள் கண்ணீர் துடைக்கும் | PMModi | Waqf board act | Congress
வக்ப் சட்டம் ஆயிரக்கணக்கான விதவைகள் கண்ணீர் துடைக்கும் | PMModi | Waqf board act | Congress
முஸ்லிம்கள் பெயரை சொல்லி அம்பேத்கரை அவமதித்த காங் ஹரியானாவில் மோடி விளாசல் ஹரியானாவில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் வைத்தார். மகாராஜா அகர்சேன் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கான அடிக்கல் நாட்டிய மோடி. ஹியானாவில் இருந்து அயோத்யாவுக்கு நேரடி விமான சேவையை துவங்கி வைத்தார். மாநிலத்தின் மின் தேவை பூர்த்தி செய்யும் வகையில், சோலார் மின் உற்பத்திக்கான திட்டத்தையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அம்பேத்கரின் பெருமைகளை பற்றி பேசினார்.
ஏப் 14, 2025