உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போலீஸ் விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மை! | Pudukkottai | Child Murder | Mother Arrested

போலீஸ் விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மை! | Pudukkottai | Child Murder | Mother Arrested

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் லாவண்யா. வயது 21. இவருக்கும் கண்ணாங்குடியை சேர்ந்த 31 வயதான மணிகண்டன் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.

ஏப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை