உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அட்டாரி-வாகா வழியாக வந்தார் இந்திய ராணுவ வீரர் | Purnam Kumar Shaw | BSF

அட்டாரி-வாகா வழியாக வந்தார் இந்திய ராணுவ வீரர் | Purnam Kumar Shaw | BSF

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியை சேர்ந்தவர் பூர்ணம் குமார் ஷா. எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் எல்லை பகுதியில் பணியில் இருந்தார். ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்கு பின் அங்கு பதற்றம் நிலவியது.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை