Breaking : அண்ணா பல்கலையில் முதல் நாள் விசாரணை நிறைவு
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கவர்னர் ரவியுடன் சந்திப்பு அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழு விசாரணை அண்ணா பல்கலையில் இன்று முதற்கட்ட விசாரணை நடத்தினர் பின்னர் ராஜ்பவன் சென்ற அவர்கள் கவர்னர் ரவியை சந்தித்து ஆலோசனை
டிச 30, 2024