/ தினமலர் டிவி
/ அரசியல்
/ போராடும் தூய்மை பணியாளர்கள் பின்னாலேயே ஓடும் போலீசார் | Sanitation workers protest chennai
போராடும் தூய்மை பணியாளர்கள் பின்னாலேயே ஓடும் போலீசார் | Sanitation workers protest chennai
சென்னை ராயபுரம், திரு.வி.கநகர் மண்டலங்களில் துாய்மை பணியை ராம்கி தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தனியாரிடம் தூய்மைப்பணியை ஒப்படைக்கும் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தது. ஆனால், தூய்மை பணியாளர் சம்பளத்தை தனியார் கம்பெனி குறைக்காமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
செப் 11, 2025