உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஷாங்காய் மாநாட்டில் இந்தியா செய்த 3 சம்பவம் | SCO | india vs pakistan | Rajnathsingh vs khawaja asif

ஷாங்காய் மாநாட்டில் இந்தியா செய்த 3 சம்பவம் | SCO | india vs pakistan | Rajnathsingh vs khawaja asif

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பயங்கர போர் வெடித்தது. 4 நாட்கள் நடந்த இந்த போரில் பாகிஸ்தானை நம் ராணுவம் பந்தாடியது. இதனால் இந்தியாவிடம் கெஞ்சி போரை நிறுத்தியது பாகிஸ்தான். இன்னொரு பக்கம் இஸ்ரேல், ஈரான் இடையே போர் வெடித்தது. 12 நாட்களுக்கு பிறகு இந்த போரும் முடிவுக்கு வந்தது.

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை