உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செல்வப்பெருந்தகைக்கு அடுத்து அமைச்சரும் புகார் | Selvapperundhagai | DMK | Minister Anbarasan

செல்வப்பெருந்தகைக்கு அடுத்து அமைச்சரும் புகார் | Selvapperundhagai | DMK | Minister Anbarasan

தொடர் மழை காரணமாக சில நாட்களுக்கு முன் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவும் தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை அங்கே ஆய்வு நடத்தினார். தன்னிடம் முறையாக தகவல் சொல்லவில்லை என கொந்தளித்தார். இப்போது இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் அன்பரசன் தனக்கும் தகவல் தெரியாது. முதல்வர் உத்தரவின் படி அதிகாரிகள் திறந்துள்ளனர் என கூறி உள்ளார்.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி