உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரயில் குண்டுவெடிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு Supreme court mumbai train blast

ரயில் குண்டுவெடிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு Supreme court mumbai train blast

2006 ஜூலை 11ஆம் தேதி மும்பையில் 7 ரயில்களில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு நடந்தது. உலகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில். 189 பேர் கொல்லப்பட்டனர்; 800 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, முகமது அலி, தன்வீர் அலி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ