/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் கண்ணீர் மல்க ஆறுதல்! Tamilisai | Nainar Nagendran
பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் கண்ணீர் மல்க ஆறுதல்! Tamilisai | Nainar Nagendran
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்பிடலில் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்த பாஜ தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
செப் 28, 2025