உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மக்களை பாதுகாக்க போலீசுக்கு பயிற்சி தேவை! | Thirumavalavan | VCK | Ajith Kumar Case

மக்களை பாதுகாக்க போலீசுக்கு பயிற்சி தேவை! | Thirumavalavan | VCK | Ajith Kumar Case

இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அரசு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ