உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மக்களை பாதுகாக்க போலீசுக்கு பயிற்சி தேவை! | Thirumavalavan | VCK | Ajith Kumar Case

மக்களை பாதுகாக்க போலீசுக்கு பயிற்சி தேவை! | Thirumavalavan | VCK | Ajith Kumar Case

இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அரசு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

ஜூலை 03, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Minimole P C
ஜூலை 05, 2025 10:06

Put Thiruma in a mental hospital. Just to hide the corruption in police department and misuse of police force by ruling party, he talks like this. About 20 years back itself there used to be a saying that, liver of the police is got rotten. Now they are licensed, organized, powerful gangsters and robbers.


Padmasridharan
ஜூலை 03, 2025 15:45

இந்த துறையில் ஒரு சிலரே மக்களை பாதுகாக்க சேருகின்றனர். பலரும் காக்கிச்சட்டையை பயன்படுத்தி 4/5 IPC சட்டங்களை தெரிந்து வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு பாதகம் செய்யவே உள்ளனர் சாமி. சம்பளத்துடன் தினசரி மாமூல் கேட்டு வாங்கி, குடிக்கும் குடித்தனத்துக்கும் செலவிடுகின்றனர்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி