/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING : பட்டியல் இன இளைஞர்கள் மீதான நடவடிக்கையால் சர்ச்சை | vengaivayal
BREAKING : பட்டியல் இன இளைஞர்கள் மீதான நடவடிக்கையால் சர்ச்சை | vengaivayal
வேங்கைவயல் சம்பவத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றம் செய்துள்ளனர் காவலர் முரளிராஜா தந்தையை ஊராட்சி தலைவர் அவமதித்ததற்கு பழிவாங்க குற்றம் நடந்துள்ளது பட்டியல் இன இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்தது ஏன் என சர்ச்சை எழுந்த நிலையில் தமிழக அரசு விளக்கம் தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்
ஜன 25, 2025