உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஏரியை ஆக்கிரமிப்பதில் சண்டை சீரழிந்த அண்ணன்-தம்பி குடும்பங்கள் | Woman dies man attacks

ஏரியை ஆக்கிரமிப்பதில் சண்டை சீரழிந்த அண்ணன்-தம்பி குடும்பங்கள் | Woman dies man attacks

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் சுப்பிரமணி, துளசிராமன் ஆகியோர் நல்லூர் ஏரி அருகே பூர்வீக இடத்தில் தனித்தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

ஜூலை 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !