உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கண்ணாடி ஆலையில் நடந்த கோர சம்பவம் | Glass Factory | Telangana Factory

கண்ணாடி ஆலையில் நடந்த கோர சம்பவம் | Glass Factory | Telangana Factory

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் கண்ணாடி ஆலை இயங்கி வருகிறது. வெள்ளியன்று மாலை 4.30க்கு ஆலையின் கம்ப்ரசர் டேங்க் வெடித்து சிதறியது. விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்தனர். 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜூன் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி