உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / போலீசை கண்டதும் 4 ரவுடிகள் தப்பி ஓட்டம் | Chennai | CCTV | Perungalathur | Peerkankaranai Police

போலீசை கண்டதும் 4 ரவுடிகள் தப்பி ஓட்டம் | Chennai | CCTV | Perungalathur | Peerkankaranai Police

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சீனிவாச நகரை சேர்ந்தவர் செந்தில், வயது 33. பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு பீர்க்கன்காரணை மண்டல செயலாளர். பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே நேற்று இரவு தனது நண்பருடன் செந்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் செந்திலை வழிமறித்து பட்டா கத்தியால் ஓட ஓட வெட்டத் தொடங்கினர்.

நவ 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை