/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ இரவில் ஸ்தம்பித்த திருச்சி NH! பரபரப்பான மணப்பாறை! | Manapparai School | Manapparai Police | Trichy
இரவில் ஸ்தம்பித்த திருச்சி NH! பரபரப்பான மணப்பாறை! | Manapparai School | Manapparai Police | Trichy
திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் ஒரு சிறுமி 4 ம் வகுப்பு படித்து வந்தார். மதிய நேரம் மாணவி வகுப்பறையில் இருந்தார். அப்போது பள்ளியின் அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவருமான வசந்தகுமார் வயது 54. மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பிப் 07, 2025