வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவ்வளவு மக்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் குண்டுகட்டாக தூக்கிய போலீசார்.ஏன் குறைந்த மக்கள் கூடிய போராட்டத்தில் செய்யவில்லை
கேள்வி கேட்ட மக்களை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ் | Tiruppur waste dumping | Palladam farmers protest
திருப்பூர், பல்லடம் அடுத்துள்ள சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்கே கொட்ட ஏற்பாடுகள் நடந்தது. இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவ்வளவு மக்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் குண்டுகட்டாக தூக்கிய போலீசார்.ஏன் குறைந்த மக்கள் கூடிய போராட்டத்தில் செய்யவில்லை