உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 6 உயிரை காவு வாங்கிய கோர விபத்து... தஞ்சையில் சோகம் | velankanni van accident | thanjavur accident

6 உயிரை காவு வாங்கிய கோர விபத்து... தஞ்சையில் சோகம் | velankanni van accident | thanjavur accident

பெங்களூரில் இருந்து 12 பேர் வேனில் வேளாங்கண்ணி தேவாலயம் செல்ல புறப்பட்டனர். திருச்சி வழியாக வேளாங்கண்ணி நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது. இரவில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி மேம்பாலம் அருகே வேன் வந்தது. அந்த இடத்தில் ரோடு போடும் வேலை நடந்ததால், ஒரு வழிப்பாதையாக மாற்றி இருந்தனர். அதன் வழியே சென்று கொண்டிருந்த வேனும், எதிரே திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சும் எதிர்பாராத விதமாக மோதின.

மே 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி