உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 June 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 June 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் டெகு பகுதியில் இந்திராயணி ஆற்றின் குறுக்கே 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்த இரும்பு பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆற்றில் பாலத்தின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசாரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி