மாவட்ட செய்திகள் | 13-12-2024 | District News | Dinamalar
உடுமலை அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடந்து அமராவதி ஆற்றில் 36000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் உபநதிகள் மற்றும் அணைகள் நிரம்பி உள்ளதால் 50000 கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அமராவதி ஆற்றின் கரையோர மக்கள் ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகள் மேய்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கலெக்டர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
டிச 13, 2024