மாவட்ட செய்திகள் | 02-11 -2024 | District News | Dinamalar
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகாலட்சுமி அலங்காரத்தில் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நவ 02, 2024