வாசகர்கள் கருத்துகள் ( 22 )
குற்றவாளிகளை உடனே தூக்கில் போட வேண்டும்.... அப்போது தான் இவர்களை போன்ற கறுப்பு ஆடுகளுக்கு புத்தி வரும்.
From this Judgement, one can believe our Judicial System but whether the poor people affordable to get justice easily and wait for years to get justice. Let the Natural Justice prevail.
போலீசாருக்கு தண்டனை சரி. ஆனால் சட்டத்தை மதிக்கமாட்டேன் என்று சொன்னவருக்கு எதற்கு அரசின் சார்பில் உதவித் தொகை. இவ்வாறு அரசு செய்வது சட்ட மீறல்களை ஊக்குவிக்கும்.
தமிழ்நாடு ஸ்காட்லாந்து யார்டு புலீஸ் வரலாற்றில் இது பெரிய கரும்புள்ளி. புலீஸ் பெருமையை மேலும் பறை சாற்றும் இந்த நிகழ்வு போலீஸ் தலைமையிலிருந்து வரும் உத்தரவுகளை அப்படியே ஏற்று நடக்க வேண்டும் என்ற கண்மூடித்தனமான நடைமுறையை எதிர்த்து புலீஸ்காரர்கள் முறையிடலாம் என்பதையும் அந்த சந்தர்ப்பங்களில் நீதி மன்றத்தை நாடலாம் என்பதையும் நீதிபதி அவர்கள் தெளிவு படுத்தி இருக்கிறார்கள். அது காவலர்களுக்கு ஒரு வெளிச்சத்தை கொடுத்து இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
சும்மா தமிழன்,திராவிடன் என்று பொய்யான பெயர்களில் கருத்து போட்டு விடியல் ஸ்டாலீனுக்கு முட்டு கொடுக்கும் ? எந்த அதிகாரியின் உத்தரவும் இவர்களுக்கு தேவைப்படவில்லை. ஏன் என்றால் இவர்கள் இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்து பின் கூட்டணியாக செயல்படுவது தான் வழக்கம். கட்சி தலைவர்கள் தான் முதலாளிகள் இவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று சொன்னவுடன் பொத்துக் கொண்டு கோபமாக பதிவு போடும் நல்லவர்களே உங்க விடியல் முதலாளிகளுகாகு போலீஸ் துறையில் ஜாதிவாரியாக கட்சிமூலம் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், தக
என்னமோ கீழ் நீதிமன்ற தீர்ப்பை வைத்து, அடுத்து ஹை கோர்ட் இங்கு ஒரு பத்து வருடங்கள் மேல் வழக்கு நடக்கும் அப்புறம் supreme கோர்ட் அங்கு ஒரு பாத்து வருடங்கள் மேல் வழக்கு நடக்கும் ஒருவேளை அங்கு அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால், already சிறையில் இருந்ததை காண்பித்து வெளியே வந்து விடுவார்கள். அப்படிஇல்லையென்றால் அண்ணா பிறந்த நாள் பொது திருட்டு திமுக இவர்களை ரிலீஸ் செய்து விடுவார்கள் எதிர்காலத்தில்.
திமுக ஆட்சியில் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவது அதிகம். வெளியே வந்து விடுவார்கள் என்று நன்றாக தெரிந்தும் ஒரு மூன்று நாட்களாவது திமுகவை எதிர்த்தவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்ற கேடுகெட்ட புத்தி சில போலீசாருக்கு இருக்கு.
இந்த 9 பேருக்கும் என்றைக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற படுமோ, அன்றைக்குத்தான் இந்த நாட்டின் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்..
இந்த செய்தி தினமலரில் மட்டும் விலாவாரியாக வருகிறது. மற்ற எந்த ஊடகமும் கண்டுகொள்வதில்லை. இதிலிருந்தே போலீசுக்கு யார் அதிகம் பயப்படுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
காவல் துறையை அரசின் கட்டுப் பேஸ்ட்டில் இருந்து மாற்றி நீதி துரையின் கட்டுபோகாஸ்டில் கொண்டு வர வேண்டும் . காவலர்த்துறையினர் தவறு செய்யும் பட்சத்தில் டபனி நெருக்கம், கடுந் தண்டனை என்ட்ரி கிடுக்க வேண்டும் . அப்பத்தான் சரியாக நடப்பார்கள்.
மேலும் செய்திகள்
சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கு மரண தண்டனை
07-Apr-2026