வாசகர்கள் கருத்துகள் ( 14 )
திமுக பேச்சளார், தமிழன் பிரசன்னா கிருஸ்தவ மதத்தைசேர்ந்தவர். அவர்எழும்பூர் தனி தொகுதியில், எப்படி போட்டியிட முடியும்? அவர் தீவிரமாக கிருஸ்தவ மதத்தை பின்பற்றுபவர், தினமும் சர்ச்க்கு போகிறவர். ஹிந்து பட்டியல்இன மக்கள் எவளோ பேர், வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் போது, அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், மதம் மாறிய ஒருவருக்கு தனி தொகுதில திமுக எப்படி சீட் கொடுக்க முடியும்???? எதிர்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும் .....
அந்த சலுகையை அனுபவித்து கலெக்டர் ஆனவரை பார்த்து இருக்கிறோம்
இது ஏமாற்று வேலை.. இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தையும் ஒரு காரணியாக சேர்க்க வேண்டும்.. அப்போ இந்த திருட்டுத்தனம் நடக்காது...
முதலில் மதம் மாறுவதை தடுக்க வேண்டும்...
இங்கே இந்த சட்டம் நீக்கப்படவேண்டும், சாதீய வழியில் இட ஒதுக்கீடு கொடுப்பது நாட்டுக்கு கேடு, மதமாற்றம் அதைவிட கேடு பிடித்தது. மக்களுக்கு பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே சலுகை வழங்க வேண்டும்
மத மாற்றம் வழிபாடு, கலாச்சாரம், மனநிலை மாற்றம். முழுதும் உள்நோக்கம் கொண்டது. பூர்வீக இந்துக்களுக்கு இருக்கும் உரிமை, சலுகைகள் அந்நிய மதம் மாறிகளுக்கு கூடாது. ஓட்டுரிமை, குடியுரிமை கட்டாயம் கூடாது. சர்வதேச மத சட்டங்கள் இருந்தால் நடுநிலையாக இருக்காது. வாழ்வுரிமை மட்டும் தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சில காலங்களில் நீதிபதி வாரிசு தபெதார் நிலை தான் அடைய முடியும்.
மதம் மாறியவர்களுக்கு உள்ள அதே சமூக ஒதுக்கல் பிரச்சனை OBC, SC பெண்களை மணந்த முன்னேறிய சமூக ஆண்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் உள்ளது. அவர்களுக்கும் SC, BC களுக்கான சலுகைகளை அளிக்க வேண்டுமென அரசியல்வாதிகள் குரல் கொடுப்பார்களா?
இந்த வழக்கு இடஒதுக்கீடு பற்றியதல்ல. தீண்டாமை பற்றியது. ஆனால் கிருஸ்தவ மதம் தீண்டாமையை ஏற்கவில்லை. தீண்டாமையை காரணமாகக் கூறி போட்ட வழக்கின் உள்நோக்கம் இடஒதுக்கீட்டை பிடிப்பதே. 40 ஆண்டுகளுக்கு முன்பு சூசை வழக்கில் மதம் மாறியவர்கள் பட்டியலினமல்ல என்று தீர்ப்பு வந்துவிட்டது. மீண்டும் சதிச்செயல் முறியடிக்கப்பட்டது.
ஹிந்துக்களுக்கு மட்டும்தான் ஓட்டுரிமை என்று சட்டம் வந்தால் மதம்மாறும் பிரச்சனை வெகுவாக தீரும்
கடைசி வரை பட்டியலின மக்களின் உரிமைகளை திருடும் மதபோதகர் மீது வழக்கு பதிய சொல்லாத கோர்ட்டுக்கு கண்டனம் தெரிவிக்க கூட யாரும் இல்லையே ?