
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இயற்கையை வெல்லவே நாம் பிறந்திருக்கிறோம். அதற்குப் பணிந்து போவதற்கு அல்ல.
* இந்த உலகம் பெரிய பயிற்சிக்கூடம். நம்மை வலிமைப்படுத்தவே இங்கு வந்திருக்கிறோம்.
* கோவிலில் உள்ள விக்ரகத்தைக் கடவுள் என்று கூறலாம். ஆனால் கடவுளையே விக்ரகம் என்று நினைக்கக் கூடாது.
* இருளும் ஒளியும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அதுபோல சுயநலமும், தெய்வத்தன்மையும் இணைந்திருக்க முடியாது.
- விவேகானந்தர்