வாசகர்கள் கருத்துகள் (1)
ஆக தமிழ் நாட்டுல கதைக்கு பஞ்சம் அதும் பாலையா படத்தை ரீமேக் பண்ற அளவுக்கு, முன்னாடி மகேஷ் பாபு நம்பிட்டு இருந்தான் இப்போ பாலையா, ஆந்திராவுக்கு ஓகே ஆனா தமிழ் நாட்டுல இவன் already நடிச்ச படம் அத்தனையுமே படு மொக்க அரசியலுக்கு வந்த இவன் அப்படியே திருட்டு தீமுக்கவை பார்த்து காப்பி அடிச்சு கொள்ளை அடிக்க போறான் ஏன்னா இவனுக்கு சொந்த புத்தி இல்ல அதன் நடக்க போகுது ஆகா தமிழ் நாட்டுக்கு விடிவே இல்லயா