வாசகர்கள் கருத்துகள் (4)
கோடி சம்பளம் வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே. தயாரிப்பாளர் சந்தோஷமா இருந்து இருப்பார்.
கோடி சம்பளம் வேண்டாம் சொல்ல வேண்டியதுதானே
நீ இசையமைத்த பாடல்களை யாராவது திரும்ப திரும்ப கேட்கிறார்களா, அத்தனையும் யூஸ் அண்ட் த்ரோ மாதிரி குப்பை பாடல்களை கொடுக்கிறாய். அப்புறம் எப்படி உனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ரஜினியின் சொந்தம் என்ற ஒரே காரணத்தால்தான் நீ திரைப்பட வாய்ப்புகளை பெருகிறாய். சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரிதான் உன் இசையும். ரஜினி இல்லையென்றால் நீ திருவிழா கச்சேரிகளில் இசை அமைத்து பட வேண்டியவன்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் எல்லாரும் இதையே சொல்லுங்க