வாசகர்கள் கருத்துகள் (2)
இதெல்லாம் பெரிய விஷயமென்று பேசுகின்றனர். தமிழகத்தில் இதற்குமுன்பு நடக்காததா இதைப்போய் பெரிதுபடுத்துகின்றனர். இப்படியான இவரின் உள்ளக்குமுறல் நன்கு காதில் கேட்கிறது. அதுவும் உண்மைதானே தனக்குப் பிறந்ததையே, தன்னோடது இல்லை என்றும், பின்னாளில் அதையே சேர்த்து பெரியாளாய் ஆக்கி கொண்டாடியது பற்றி அவரது உள்ளக்கிடுகையில் இருப்பதை சொல்லாமற் சொல்லியிருக்கிறார்.
உங்கள் கருத்து என் போன்ற பலரின் மனக் குமுறல்கள் தான் அது சரி தான்