உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதை நாயகனாக ‛போண்டா'மணி

கதை நாயகனாக ‛போண்டா'மணி

நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், சந்தானம், யோகிபாபு, சூரி வரிசையில், கதையின் நாயகனாக போண்டாமணியும் ‛சின்ன பண்ண பெரிய பண்ண' படம் வாயிலாக உயர்ந்துள்ளார். போண்டாமணி கிராம நிர்வாக அதிகாரியாக நடித்துள்ளார். சின்ன விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டியதின் அவசியத்தை இப்படம் வலியுறுத்துகிறதாம். பகவதிபாலா ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !