உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட புராணத்தை வீட்டில் எப்போதும் படிக்கலாமா?

கருட புராணத்தை வீட்டில் எப்போதும் படிக்கலாமா?

கூடாது. மரணம் நிகழ்ந்தால் மட்டுமே படிக்க வேண்டும். ஏனெனில் இறந்த பிறகு  உயிரின் பயணம் குறித்து விவரிக்கும் நூல் கருட புராணம். செய்த  பாவங்களுக்கான தண்டனை குறித்த செய்திகளே இதில் அதிகம். இதைப்  படித்தால் பாவம் செய்ய மனம் துணியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !