உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்

வைக்கம் மகாதேவாஷ்டமி: பைர­வ­ருக்கு அபிஷே­கம்

திருமங்கலம்: கால­பை­ர­வர் ஜெயந்­தியை முன்­னிட்டு திரு­மங்­க­லம் மீனாட்சி சொக்­க­நா­தர் கோயி­லில் மகா­தேவ வைக்­கத்­தஷ்­டமி பூஜை நடந்­தது. மீனாட்­சி­யம்மன், சொக்­க­நா­தர், பைர­வ­ருக்கு சிறப்பு அபிஷே­கம் நடந்­தது. பூஜை­களை பட்­டர் சங்­க­ர­நா­ரா­ய­ணன் செய்­தார். அன்­ன­தா­னத்தை  ஆர்.டி.ஓ., முரு­கே­சன் தொடங்கி வைத்­தார். ஏற்­பா­டு­களை நிர்­வாக அதி­காரி சக்­க­ரை­யம்­மாள், பணி­யா­ளர் தண்­ட­பாணி செய்­தி­ருந்­த­னர்.

திருப்பரங்குன்றம்: மகா­தேவ வைக்­கத்­தஷ்­ட­மியை முன்­னிட்டு திருப்­ப­ரங்­குன்­றம் ஆதி சொக்­க­நா­தர் கோயி­லில் சிவ­பெ­ரு­மான், மீனாட்சி அம்­ம­னுக்கு சிறப்பு பூஜை நடந்­தது. கோயில் எதி­ரில் உள்ள மண்­ட­பத்­தில் மகா­தேவ அஷ்­டமி கமிட்­டி­யி­னர் சார்­பில் வேத­சி­வா­கம பாட­சாலை மாண­வர்­க­ளால் சிறப்பு பூஜை முடிந்து, அன்­ன­தா­னம் வழங்­கப்­பட்­டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !