உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவக்கரையில் ஜோதி தரிசனம்

திருவக்கரையில் ஜோதி தரிசனம்

மயிலம் : திருவக்கரையில் வக்கிரகாளியம்மன் கோவிலில் நேற்று  (நவம்., 26ல்) அமாவாசை யை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது.மயிலம் அடுத்த வக்கிரகாளியம்மன், சந்திர மவுலீஸ் வரர் கோவிலில் நேற்று  (நவம்., 26ல்) அமாவாசையையொட்டி, காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு வழிபாடு நடந்தது.

கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக, வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !