உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரவேற்பு அறையில் பாத்திரத்தில் நீரூற்றி பூக்களை மிதக்க விடுவது ஏன்?

வரவேற்பு அறையில் பாத்திரத்தில் நீரூற்றி பூக்களை மிதக்க விடுவது ஏன்?

வாஸ்து குறைபாடு நீங்கவும், செல்வம் பெருகவும் இதை சீனர்கள் பரிகாரமாக  செய்கின்றனர். இப்போது நம் நாட்டிலும் இந்த பழக்கம் வந்து விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !