உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிழாவில் உற்ஸவருக்கு இருபுறமும் தீவட்டி ஏன்?

திருவிழாவில் உற்ஸவருக்கு இருபுறமும் தீவட்டி ஏன்?

சுவாமி பவனி வரும் போது, அவரை உபசரிப்பதை  "ராஜ உபசாரம் என  சொல்வர். குடை,  தீவட்டி, மேளம், இசை பாட்டு, பக்தர்களின் சரண கோஷத்தோடு  சுவாமி வரும் போது, அவரது அருளால் எங்கும் சுபிட்சம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !