குழந்தைகளிடம் கண்ணியம்
ADDED :2246 days ago
குழந்தைகளின் மீது முருகனுக்கு பிரியம் அதிகம் என்பதால் தான் அவர் குழந்தையாக போது பல திருவிளையாடல்களை நிகழ்த்தினார். உதாரணமாக கனிக்காக உலகம் சுற்றியது, பிரம்மனை சிறையிட்டது, தந்தைக்கு உபதேசித்தது போன்றவை. குழந்தை தெய்வமான முருகனை வழிபட்டால் பாலாரிஷ்டம் என்னும் தோஷம் விலகும். இது குழந்தைகளுக்கு ஜாதகரீதியாக ஆயுள், ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும். இதற்காக குழந்தைகளை முருகனின் சன்னதியில் தத்து கொடுத்து வாங்கும் வழக்கம் இருக்கிறது.