உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்மை பெருகட்டும்

நன்மை பெருகட்டும்

* அன்பால் உலகில் நன்மை பெருகும்.
* கடவுளின் கருணையை பணத்தால் விலைக்கு வாங்க முடியாது.
* அறிவாளியின் வாயிலுள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால் முட்டாளின் உதடுகளோ அவனையே விழுங்கி விடும்.
* முட்டாள்களின் பாட்டைக் கேட்பதை விட அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது சிறந்தது.
* வாலிபர்களின் கீர்த்தி அவர்களுடைய பலம். கிழவர்களின் அழகு அவர்களுடைய நரைத்த தலை.
* கத்தியை எடுப்பவர்களெல்லாம் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவார்கள்.
பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !