அம்மை வார்த்திருக்கும் வீட்டில் சுபநிகழ்ச்சிக்குப் போகலாமா?
ADDED :2060 days ago
அம்மன் கோயிலில் தீர்த்தம் வாங்கப் போகலாம். தலைக்கு தண்ணீர் விட்ட பிறகே சுபநிகழ்ச்சிக்குப் போக வேண்டும். அதுவரை வீட்டில் எண்ணெய், கடுகு, மிளகாய் தாளிப்பது கூடாது.