உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகால மரணத்திலிருந்து தப்பிக்க வழியுண்டா?

அகால மரணத்திலிருந்து தப்பிக்க வழியுண்டா?

நாகை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி கோயிலில் ‘காலசம்ஹார மூர்த்தி’ என்னும் பெயரில் சிவனுக்கு சன்னதி உள்ளது. திங்கட்கிழமையில் விளக்கேற்றி இவரை வழிபட்டால் அகால மரணம் ஏற்படாது. நீண்டநாள் வாழும் பாக்கியம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !