மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைப்பதில்லையே ஏன்?
ADDED :2067 days ago
செல்வம் ஓரிடத்தில் தங்கி விட்டால் ஏழைகள் ஏழையாகவே இருப்பர். சுழற்சி இன்றி சமுதாயம் இயங்காமல் தேங்கி விடும். அதனால் தான் மகாலட்சுமி நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறாள்.