உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனம் ஒன்றிச் சொல்லுங்க!

மனம் ஒன்றிச் சொல்லுங்க!

மந்திரங்களை தெரிந்தோ, தெரியாமலோ சிலர் தவறாக உச்சரிக்கின்றனர். கடமைக்காக மந்திரம் சொன்னால் பலன் கிடைக்காது. மாறாக நாம் மனம் ஒன்றி வழிபடுவதையே கடவுள் விரும்புகிறார். அப்போது தவறாக உச்சரிக்க வாய்ப்பே இருக்காது. எனவே மந்திரங்களை சரியாக உச்சரித்து கடவுளின் அருளைப் பெறுவோமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !