உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?

விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?

விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !