எண்ணம் போல் வாழ்வு
                              ADDED :2071 days ago 
                            
                          
                           * எண்ணத்திலும் செயலிலும் துாய்மையாக இருங்கள். 
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. 
* சுவர்க்கத்தின் சாவி தொழுகை. தொழுகையின் திறவுகோல் துாய்மை.
* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான்.
* பேசும் போது உண்மையையே பேசுங்கள்; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
நபிகள் நாயகம்