பிறந்த குழந்தையை தரிசனத்திற்கு எப்போது அழைத்துச் செல்ல வேண்டும்?
ADDED :2213 days ago
குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.