உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறந்த குழந்தையை தரிசனத்திற்கு எப்போது அழைத்துச் செல்ல வேண்டும்?

பிறந்த குழந்தையை தரிசனத்திற்கு எப்போது அழைத்துச் செல்ல வேண்டும்?

குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !