ஜம்முவில் அஷ்டமி வழிபாடு செய்த பெண்கள்
ADDED :2045 days ago
ஜம்முவில், அஷ்டமி நாளான நேற்று, முளைப்பாரியை கையில் ஏந்தியபடி, துர்க்கை அம்மனை பெண்கள் வழிபாடு செய்தனர். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து, மக்கள் விடுபட வேண்டி வழிபாடு செய்தனர். அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர்.