பிதுர் சாபம் தீர பரிகாரம் என்ன?
                              ADDED :2032 days ago 
                            
                          
                           முன்னோருக்கு அமாவாசை தர்ப்பணம், சிராத்தம் செய்வதால் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் பிதுர்சாபத்திற்கு ஆளாக நேரிடும். இதற்காக ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு போன்ற திருத்தலங்களில் பரிகாரம் செய்யலாம். பின்னர் ஆண்டுதோறும் தவறாமல் தர்ப்பணம், திதி செய்வது அவசியம்.