உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைக்கு காதணி விழா நடத்துவது ஏன்?

குழந்தைக்கு காதணி விழா நடத்துவது ஏன்?

காதில் துளையிட்டு அதில் தோடு, தொங்கல், கடுக்கன் போன்ற ஆபரணங்கள் அணிவதே காதணி விழா. ஆபரணத்தின் மூலம் சூரியசக்தி உடலுக்குள் பரவி நன்மை செய்கிறது. இதற்கு முன்னதாக  முடிக்காணிக்கை செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளை குழந்தை பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !