உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்சய திரிதியை: தானத் திருவிழா

அட்சய திரிதியை: தானத் திருவிழா

அட்சய திரிதியை நன்னாளைத் ‘தானத் திருவிழா’ என்றே சொல்லலாம். இந்நாளில் செய்யும் தானத்திற்கு பலன் அதிகம். ஏழைகளுக்கு தயிர்ச்சாதம் அளிப்பது  உயர்ந்த தர்மம். அதற்கடுத்த நிலையில் கோதுமை மாவு, கோதுமை பண்டங்களைத் தானம் செய்வது நல்லது. இந்நாளில் உணவை வீணாக்கவோ, பணத்தை கடன் பெறவோ கூடாது. வரவுக்குள் செலவு செய்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !