உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சள் நிறம் சிறப்புடையதாகக் கருதப்படுவது ஏன்?

மஞ்சள் நிறம் சிறப்புடையதாகக் கருதப்படுவது ஏன்?

மங்களகரமான நிறம் மஞ்சள்.  வழிபாட்டில் மஞ்சளில் விநாயகர் பிடித்து வழிபடுவதும் இதனால் தான். நவக்கிரகங்களில் பூரண சுபகிரகமான குருவிற்கு உரியது மஞ்சள். குருபலம் இருந்தால் தான் ஒருவரது வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, செல்வ வளம் போன்ற சுபவிஷயங்கள்  அனைத்தும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !