உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனம் அமைதி பெற கீதாச்சாரம் படிக்கலாமா?

மனம் அமைதி பெற கீதாச்சாரம் படிக்கலாமா?

போர்க்களமான குருக்ஷேத்திரத்தில் அர்ஜூனன் குழப்பத்தில் ஆழ்ந்தான். அப்போது கிருஷ்ணர் உபதேசித்த தத்துவமே பகவத் கீதை. அதன் மூலம் மனத்தெளிவு பெற்ற அவன்,  போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். தினமும் இதைப் படித்தால் அமைதி மட்டுமின்றி கீதாசாரியன் கண்ணன் அருளும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !