உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை வசந்த உற்சவம்: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்

சித்திரை வசந்த உற்சவம்: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம்  நாளான நேற்று நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில்  உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலித்தார். ஊரடங்கால் பக்தர்கள் இன்றி  விழா நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !