உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேட்டையன் அலங்காரத்தில் சிவபெருமான்

வேட்டையன் அலங்காரத்தில் சிவபெருமான்

திருப்பூர், பேயம்பாளையத்திலுள்ள சதாசிவ நகர் சிவன் கோயிலில் வைகாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடந்த வழிபாட்டில், ‘வேட்டையன்’ அலங்காரத்தில் சிவபெருமான் அருள்பாலித்தார். பக்தர்கள் இன்றி வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !